சிவவாக்கியம் பாடல் 301 – இட்டகுண்டம் ஏதடா?
- October 21, 2024
- By : Ravi Sir
301. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா? முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை பற்றிநின்ற தேதடா? பட்டநாத பட்டரே ?. இட்ட குண்டம் என்றால், இருக்கு வேதம் என்றால் என்னவென்று கேட்கிறார் என்றால், அதன் உண்மையான அர்த்தம் பட்ட நாத பட்டருக்கு {…}
Read More