Tag: தமிழர்களின் விண்ணியல்

இன்று பங்குனி உத்திரம், வரும் march – 21 – சமநாள்

இன்று march – 04 – 2026 . பங்குனி – 14 – 5127 புதன்கிழமை. பங்குனி உத்திரம். மதியம் வெயிலில் வெளியே தலைகாட்ட முடியவில்லை. வரும் march – 20 – சமநாள். அன்று கொடி மரத்தின் நிழழின் முனையை பகல் முழுதும் குறித்தால் {…}

Read More

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் குறள். இந்த முதல் குறளின் உண்மையான பொருள் அறிந்து கொண்டாலே நம் தமிழ் {…}

Read More

பூமியின் சாய்ந்து 23.5°

பூமியின் சாய்ந்து 23.5° என்பதால் தான் நமக்கு பருவங்கள் உள்ளன. இந்த சாய்க் கிரகத்தின் பல்வேறு பகுதிகள் வருடம் முழுவதும் வெவ்வேறு சூரிய ஒளியைப் பெறச் செய்கிறது, மேலும் கோடைக்காலங்களை வெதுப்பாகவும் குளிர்காலங்களை குளிர்ச்சியாகவும் ஆக்குகிறது. சாய்க் இப்போதைக்கு நிலையானது ஆனால் அது மெதுவாக ஆயிரக்கணக்கான

Read More

247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்)

247 ஆண்டுகள் (ஒரு ஆண்டு = 360 திதி அல்லது 354 நாட்கள்) சூரியனின் ஒரு பாத நகர்வு எனில் சூரியன் ஒரு வட்டம் அதாவது 360 திகிரி நகர 108 பாதங்கள் கடக்க வேண்டும். 108 X 247 = 26, 676 ஆண்டுகள் ஆகும் {…}

Read More

இதுதான் #வக்ரம்.

  https://www.instagram.com/reel/DUTXVTTDzNZ/?igsh=bGl3aWNxcnBybDhv  

Read More

எனவே கலியுக ஆண்டு 5126 என்பதால் 1900-த்தில் 2160 ஆண்டுகள் மேசராசியில் திரிந்த சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டதால் நாம் மீனராசியை முதல் கட்டமாக ஆக்கி உத்ரட்டாதியை முதல் நல்சித்திரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

6,480 x 2 = 12,960 வருசங்களுக்கு முன்பு குமரிக் கண்டம் மூழ்கிய போது காவடியுடன் கடந்த தமிழ் மக்களை காத்த முருகனால் உருவாக்கப்பட்ட தமிழி எழுத்து வார்த்தைகளின் ஒலிகளை அடயாளப்படுத்தும் விதமாக 247 எழுத்துக்களைக் கொண்டு உருவாக்ப்பட்டு வாக்கியங்கள் வார்த்தைகளைக் கொண்டு எழதப்பட்டது. 4,320 வருசங்களுக்கு {…}

Read More

வருடம் = 12 x 27 = 324, வருசம் 365.25 நாட்கள்., சந்திரமான ஆண்டு12 x 29.5 = 354 நாட்கள் அல்லது 360 திதி. , சூரியமான ஆண்டு = 365.25 நாட்கள் அல்லது 370.37 திதி.

2. திதி திதி என்பதும் 20,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. திங்கள் நமது பூமியை 29.5 (30 திதி) நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. அதே போல் நிலா தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும் அதே 29.5 நாட்கள் அல்லது 30 திதிஆகிறது. இந்த {…}

Read More

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன. 

மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் 5 அங்கங்கள் இருந்தன. ஒன்று – கிழமை இரண்டு – திதி மூன்று – நல்சித்திரம் (நட்சத்திரம்) நான்கு – யோகம் ஐந்து – கரணம் இவற்றில் கிழமை, திதி , நல்சித்திரம் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே {…}

Read More

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம்

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம். இந்த கணக்கின் படி நம் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த கிருட்டிணன் சமாதி ஆகி 5126 வருசங்கள் (365.25 நாட்கள் அல்லது 370.37 திதி) ஆகிவிட்டது.என அர்த்தம். இதன் படி கொண்டால் மேச ராசியில் சூரியன் பயணிக்க ஆரம்பித்த {…}

Read More

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம்.

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம். சித்தரியல் நாட்காட்டிக்கும் திருத்தப்படாத நாட்காட்டிக்கும் 24 நாட்கள் வேறுபாடு. 360 திதிகள் 12 அமாவாசைக்கு. ஒரு வருசத்துக்கு 370.37 திதிகள். அந்த 10 திதி வேறுபாடு மூன்று வருசத்துக்குள் 30 {…}

Read More