Tag: தமிழ்மொழி

திறந்தநிலைக் கல்வி: என்.ஐ.ஓ.எஸ். மாணவர்களைச் சேர்க்கக் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. வலியுறுத்தல்

என்.ஐ.ஓ.எஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் மாணவர்களுக்கு இணையாகக் கருதப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தியுள்ளது. https://tamil.indianexpress.com/education-jobs/aicte-directs-colleges-to-admit-nios-students-equal-recognition-of-open-schooling-qualifications-10588251  

Read More

Music

 

Read More

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அடுத்தகட்ட கலந்த ஆலோசனைக் கூட்டம்,06-11-24 அன்று கோவை, கொடிசியா வளாகத்தில் காலை 11.10 மணியளவில் தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான மாநாட்டு கலந்தாலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 28பேர் பங்கேற்றனர்.   கூட்டத்தின் பேசுபொருள் : {…}

Read More

Nios equalent 10th and 12th

nios equalent 10 th and 12 th NIOS -ல் (அதாவது Home School) தேர்வுகளில் 10-வது – 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களை இதுவரை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்காமல் இருந்தது. இப்பொழுது தமிழக அரசே அங்கீகரித்து பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு NIOS -ல் தேர்வு {…}

Read More

இறப்பு ஏன் முக்கியமானது?

*இறப்பு ஏன் முக்கியமானது?*   எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்…   ஒருமுறை, ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு {…}

Read More

தமிழ் எழுத்துக்கள்

நன்றி .அதே போல் , உயிர் எழுத்து , மெய் எழ்த்து ஒலிகளில் , ஏதாவது 12 – 18 இதில் ஏதாவது மாற்றம் இருந்ததா ,? எனவும் சரிபார்க்கலாம். இந்த 12 – 18 ஒலிகள் எப்பொழுதிலிருந்து , ஒலிக்கிறது எனவும் , தரவுகள் இருந்தால் {…}

Read More

நெடுநல்வாடை என்னும் நூல்

[01/02, 08:26]  : (2200 ஆண்டுகளுக்கு முன் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை பாடல்) [01/02, 08:26]  : நெடுநல்வாடை பாடல்! [01/02, 08:26]  : குச்சி நட்டு சூரியனை பிடிப்பது… வாணியலில் மட்டும் அல்ல வாழ்வியலில் கூடத்தான்!   அந்தக்கால ,மேஸ்திரி வரை இது தெரிந்து உள்ளது!

Read More

யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் {…}

Read More

எழுத்தால் வாழ்வாங்கு வாழலாம்.

[21/01, 14:47]  : ஒரு கதை, முன்னொரு காலத்தில் , பயிர் செய்ய தேவையில்லாமல், வியாபாரம் , என்ற சொல்லே உருவாகாத காலத்தில், நில நடுக்கோடு என்று பல பேருக்குத் தெரியாமலே அதன் அருகே வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு, என்ன காரணத்தாலோ கடல் தண்ணீர் , உயர்வதை {…}

Read More