சிவவாக்கியம் பாடல் 302 – நீரிலே முளைத்தெழுந்த
- October 21, 2024
- By : Ravi Sir
302. நீரிலே முளைத்தெழுந்த தாமரையின், ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் . பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம், பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பரே. தாமரையின் அனைத்து பகுதிகளும், குளத்தின் ஆழத்தில் இருக்கும், மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து , நீரிலேயே வளர்கிறது. ஆனால் அந்த தாமரையின் இலையில் {…}
Read More