BLOG

வரக்கூடிய ஊழியை முன்பே கணித்து நம் தமிழ் எழுத்துக்களாகவும், திருக்குறள் எண்களாகவும் நமக்குத் தந்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்.

முதல் ஊழியில் சூரியனுடைய சுற்றில் 180 திகிரி கடந்தவுடன் முருகன் உருவாக்கிய தமிழி எழுத்துக்களின் ஒலி வடிவத்தை 247 எழுத்துக்களாக வடிவமைத்தார். அந்த 247 எழுத்துக்கள் என்பது சூரியனுடைய நகர்வை குறிப்பதுதான். 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாதம் நகர்வைக் குறிக்கும் என் தான். 247 {…}

Read More

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான்.

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான். ஒரு சுழல் ஆண்டு என்றால் 360 நாட்களைக் கொண்டது. வருசங்கள் என்பது 365.25 நாட்கள் அல்லது 370.37 திதிகளைக் கொண்டது. சூரியனின் சுற்றுப் பாதை 66 திகிரியை மையப்படுத்தி உள்ளது. பூமியின் சுற்றுப் பாதை 90 திகிரியை {…}

Read More

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அடுத்தகட்ட கலந்த ஆலோசனைக் கூட்டம்,06-11-24 அன்று கோவை, கொடிசியா வளாகத்தில் காலை 11.10 மணியளவில் தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான மாநாட்டு கலந்தாலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 28பேர் பங்கேற்றனர்.   கூட்டத்தின் பேசுபொருள் : {…}

Read More

நம் தமிழ் மரபின் ராசி கட்டம், உண்மையில் 360 நாட்களைக் கொண்டதா? 

நம் தமிழ் மரபின் ராசி கட்டம், உண்மையில் 360 நாட்களைக் கொண்டதா? 365.25 நாட்களை காட்டும் கட்டமா? ஒவ்வொரு கட்டமும் 30 திகிரிகளைக் (நாட்களை) கொண்டதா? 31, 32, 29, 30 நாட்களைக் கொண்டதா? அல்லது அனைத்தும் 30 நாட்களைக் கொண்டதா? 30 திதிகளை கொண்டதா? 27 {…}

Read More

பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார்.

பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார். உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர். அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக்கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடு போல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 306 – மண்ணுலோரும், விண்ணுலோரும்

306. மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாரு எங்கனில்? கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும், அண்ணலோடு சக்தியும், அஞ்சு பஞ்ச பூதமும், பண்ணினோடு கொடுத்து அழிப்பாரோடு ஏழும் இன்றுமே!. மண்ணில் , இந்த உலகில் வாழும் மனிதர்களும், மீண்டும் பிறப்பெடுக்கக் காத்திருப்போரும், பிறவா வரம் பெற்று விண்ணோடு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 305 – பொங்கியே தரித்த

305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே, தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம். அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!. புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 304 – ஓதுவார்கள் ஓதுகின்ற

304. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே, வேதமென்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது. நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே. ஏதுமன்றி நின்றது ஒன்றை யான், உணர்ந்த நேர்மையே !. தமிழ் மறை ஓதுவார்கள், இறைவனைப் பற்றி தமிழில் பாடி ஓதும் போது ஓர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்

303. உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் . சிறந்த ஐம் புலன்களும், திசைத் திசைகள் ஒன்றிலென், புறம்பும் உள்ளும் எங்கணும், பொருந்திருந்த தேகமாய் , நிறைந்திருந்த ஞானிகாள் , நினைப்பதேது மில்லையே. இறைவனை அடைய, அல்லது முக்தி அடைய, உறங்கிலென், விழித்திலென், உணர்வு சென்று ஒடுங்கிலென் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 302 – நீரிலே முளைத்தெழுந்த

302. நீரிலே முளைத்தெழுந்த தாமரையின், ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் . பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம், பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பரே. தாமரையின் அனைத்து பகுதிகளும், குளத்தின் ஆழத்தில் இருக்கும், மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து , நீரிலேயே வளர்கிறது. ஆனால் அந்த தாமரையின் இலையில் {…}

Read More