BLOG

வரலாறுகளை, தக்க வைத்து, கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன, விண் மீன்களும், ராசிகளும், நல்சித்திரங்களும்.

இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் உணர்வைஉசுப்பிவிட்டால் வரவேற்பும் உற்சாகமும் கிடைப்பதைப்போன்றதுதான் இதுவும். எல்லாவற்றையும் மறந்து மக்கள்இதைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லவா! இந்த உணர்வை உசுப்பி விட்டு தன் முழு முட்டாள்த்தனத்தையும் சோமாலியாவில் சட்ட திட்டங்களாக கொண்டு வந்து கொண்டே இருந்தால் சாத் பர்ரே. மூழு விபரம் கட்டுரையில் {…}

Read More

ஆவுடையார் , கோவில் கட்டினார்.

அடர் (கரு) சக்தியில் , பிறந்தவன் ,சிவம் . படர் சக்தியில் பிறந்தவன் , ஆதவன். ஆகவே தான் , மாணிக்க வாசகர் ஆவுடையார் , கோ- இல் கட்டினார். இப்பொழது புரியும் என நினைக்கிறேன் , அகரமுதல எழுத்தெல்லாம். இது தான் ஆருடம் ° சோதிடம் {…}

Read More

புள்ளி ஏன் வைத்தார்கள்.

[24/01/2021, 05:18] புள்ளி வெச்ச எழுத்து வேற எந்த மொழில் இருக்குது. புள்ளி ஏன் வைத்தார் கள். இந்த புள்ளி வைத்த எழுத்து 18-ம் உயிர் எழத்து 12-க்கும் வானத்திற்கும் , இந்த எழுத்துருவை உருவாக்கிய விண்ணவனுக்கும் என்ன சம்பந்தம் .இந்த எழத்துருக்கள் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் {…}

Read More

ஆவுடையார் கோயில்

[24/01, 21:11] அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்” இதை எழுதியவர் கட்டிய கோயில் தான் , ஆவுடையார் கோவில், {…}

Read More

விண்ணவன்

  26/1/2021 நாவாய்களில் வலம் வந்த கண்டங்களில் வல்லாடு மேய்த்தவர் முருகன், காளை மாட்டில் பயணித்தவர் சிவன், 19,000 பசு மாடு வளர்த்து, திரு வள்ளி புத்தூரில் முல்லை காடுகளின் கோன் ஆக இருந்தவர் கிருஷ்ணன். 3600 வருடங்களுக்கு முன் வறட்சியால் இருந்த புவியின் , துல்லிய {…}

Read More

பூமி ,சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

[23/01, 16:28] : பூமி ,சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. நீள் வட்டமாக இருந்தாலும் , வாண் 360 திகிரி தான். அதனால் தோராயமாக ஒரு நாளைக்கு பூமி வானில் 1 திகிரி கடக்கிறது. அந்த 360° வாண் பாதையை நம்முடைய மலைக்கோட்டையில் {…}

Read More

தின நகர்வுகளையும் வானில் ஒரே நாளில் இரவு 12 மணி நேரத்தில் பார்த்து விட முடியும்.

26/1/2021 நாம் மாலை 7 மணிக்கு வானத்தைப் பார்த்தால் , 180 திகிரி கோணத்தில் , ஒரு கோள வடிவில் வானம் , தெரியும். அப்பொழுது, கிழக்கிலிருந்து , மேற்காக , 23.5 திகிரி வளைவான கோணத்தில் வளைந்து , நம்மால் 6 ராசிகளை , காண {…}

Read More

அனைவருக்கும் வணக்கம்

26/1/2021 எனக்கு மூன்று வருடங்களாக, வானைப் பார்த்து புரிந்த , 3600 வருடங்களுக்கு முன்னாள் நம் வின்னவனால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க கணக்குகளை , உங்கள் அனைவருக்கும் எளிதாக புரிய வைத்து விடலாம் என்று தான், ஆரம்பித்தேன். நம் சித்தர்கள் வடித்த விண்ணியல் , நம் வரலாறுகளை தக்க {…}

Read More

திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால் ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே   திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை

Read More

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்,

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான், நம் முன்னோர்கள் , நம் ஜாதக கட்டங்களில் 120 தசா ஆண்டுகளை தசா புத்திகளாக்கினார்கள். அந்த தசா வருடத்தில் எந்த இடத்தில் நாம் பிறக்கிறோமோ? அதிலிருந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனுபவிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் {…}

Read More