BLOG

நம் திருக்குறள் எண்கள் 133 அதிகாரம், 1330 குறள், 20 வீடு , மூன்று பால், ஏழு சீர், இரண்டு அடி என தக்க வைத்து , அதை அனைவரும் புரிந்து கொள்ள

ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் தமிழ் நாட்காட்டியில் சித்திரை – 1 – ஐ ஒரு நாள் முன் நகர்த்த வேண்டும். அதாவது ஏப்ரல் – 14-ல் இருந்து ஏப்ரல் – 15 நகர்த்த வேண்டும். மறுபடி 60 சுழல் ஆண்டு கழிதத்து {…}

Read More

அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள்

மேலே உள்ள XL Sheet – ல் ஆங்காங்கே அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள் ஒரே இடத்தில் தொடர்ந்து 11 – நாட்கள் எடுக்க வேண்டி அனுப்பப் பட்டுள்ளது. https://t.me/Vinniyalum_valviyalum/4788

Read More

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Dec 14-15) Class booking link

https://www.anatomictherapy.org/event_categorydetail/74   வரும் Dec – 14 – 15 ( மார்கழி – 23, – 24 , ) சனி, ஞாயிறு . விண்ணியனும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் நம் தமிழ் மரபில் விண்ணியல் அறிவு {…}

Read More

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்பு

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து , அடுத்த வருட காலண்டர் தயாரிக்கும் பொழுது, மழைப் பொழிவுகளின் குறிப்பை காலண்டர்களிள் குறிக்க வேண்டும். நாம் நமது ஊர்களில் அடுத்த வருசம் என்று மழைகள் வரும் என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். vinniyalumvazhviyalum@gmail.com மேலே {…}

Read More

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. 

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. மார்கழி என்பதற்கு சான்று எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் உறைந்து வெள்ளையாக குழகுழ வென்று இருக்கிறது. அதிகாலையில் வெளியே பனி பெய்கிறது. நாய்கள் கூதுகலமாக கூட்டம் கூட்டமாக உலவிக் கொண்டு உள்ளது. வரும் மார்கழி – 8 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 307 – ஒடுக்குகின்ற சோதியும்

307. ஒடுக்குகின்ற சோதியும் முந்திநின்ற ஒருவனும், நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே, விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய், அடுத்து நின்ற அறுமீனோ , அனாதிநின்ற ஆதியே!. ஒடுக்குகின்ற சோதியும், முந்தி நின்ற ஒருவனும் என்றால் சோதியாகிய சுடர் அனைத்தையும், சுட்டுப் பொசுக்கி ஒடுக்கி விடும் {…}

Read More

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. 

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. திருக்கார்த்திகை தீபத் திருநாள். வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள {…}

Read More