Tag: கர்ப்போட்டகாலம்

வரும் அமாவாசையிலிருந்து , 11 நாட்கள் கர்ப்போட்ட காலம்.

வரும் அமாவாசையிலிருந்து , 11 நாட்கள் கர்ப்போட்ட காலம். கர்ப்போட்ட தரவுகள் அவரவர் ஊர்களில், குறிப்புகளாக ஒரு note book. ல் குறித்து வைத்துக் கொண்டால், அடுத்த வருடம் 6 மாதம் கழித்து ஆடி – 18- லிருந்து மார்கழி மாதம் பௌர்ணமி வரை தினமும் மழை {…}

Read More

அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள்

மேலே உள்ள XL Sheet – ல் ஆங்காங்கே அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள் ஒரே இடத்தில் தொடர்ந்து 11 – நாட்கள் எடுக்க வேண்டி அனுப்பப் பட்டுள்ளது. https://t.me/Vinniyalum_valviyalum/4788

Read More

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்பு

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து , அடுத்த வருட காலண்டர் தயாரிக்கும் பொழுது, மழைப் பொழிவுகளின் குறிப்பை காலண்டர்களிள் குறிக்க வேண்டும். நாம் நமது ஊர்களில் அடுத்த வருசம் என்று மழைகள் வரும் என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். vinniyalumvazhviyalum@gmail.com மேலே {…}

Read More

ஐப்பசி மாத அடை மழை என்பது

ஐப்பசி மாத அடை மழை என்பது, காற்று திசை மாறும் , ( அதாவது தென்மேற்கு பருவகாற்றிலிருந்து, வடகிழக்கு பருவகாற்றாக மாறும் ) காலமான ஐப்பசியில், காற்று சுழன்று அடிக்காமல், நின்று, நிதானமாக இரண்டு மணி நேரம் ,மூன்று மணி நேரம் மழை பெய்வதை நாம் பார்க்கிறோம். {…}

Read More

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ?? இந்த நிகழ்வுகளுக்குக் காரணம், சனி கோளின் வக்ர (எதிர்புற ) நகர்வும், மாலை நேரம் வெள்ளி மேற்கில் தெரிவதாலும் நடக்கும் நிகழ்வு. செவ்வாய் {…}

Read More

இதுதான் ஐப்பசி அடை மழை

காற்றே இல்லாமல் மழை தொடர்ந்து பெய்கிறது. அவ்வப்போது இடி இடிக்கிறது. இதுதான் ஐப்பசி அடை மழை. இந்த பகுதியில் இதை கொங்க மழை என்பார்கள்.

Read More

மழை உணர்வு தன்மை

? தவளை கத்தினால் மழை. ? அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். ? தும்பி பறந்தால் தூரத்தில் மழை. ? எறும்பு ஏறில் பெரும் புயல். ? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. ? தை மழை நெய் மழை. ? மாசிப் பனி {…}

Read More

தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்

வெள்ளி கோள் இப்பொழுது மேற்கே தெரிகிறது என்றால் வெள்ளி பூமியின் அருகில் வருகிறது என அர்த்தம். இனி கர்ப்போட்ட அளவில் இருந்ததை விட இருமடங்கு மழையாக இருக்கும். சனியும் வக்கிரத்தில் இருப்பதால் தான் வறட்சியாக கான்பித்த கர்ப்போட்ட குறிப்புகள் மழைகளாக மாறி இருக்கிறது. தூரல் மழையாக கான்பித்தது {…}

Read More

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?   ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு {…}

Read More

 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள்

இன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது. அடுத்த ஆனியிலும் நல்ல மழைப் பொழிவு உள்ளது {…}

Read More