Tag: திருக்குறள்

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும் அதற்கு முன்பாக சூக்குமமாக தொண்டையில் ஒலிப்பது சூக்கும வைகரி என்றும், அதற்கு முன்பாக அதற்கு *மத்திமை* என்றும், அது *பைசந்தி* என்ற வாக்கிலிருந்து உருவாகிறது என்றும், அது *சூக்குமை* என்ற மூலாதாரத்திலிருந்து உருவாகும்     {…}

Read More

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா? சாதாரன நடையில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு தொல்காப்பியரின் இலக்கணம் தெரிய வேண்டியது இல்லை. பேச்சு {…}

Read More

திருவள்ளுவர் காலம் 2047 என்றால்?

திருவள்ளுவர் காலம் 2047 என்றால்? இப்பொழுது நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களைப் பற்றி அவர் முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் என்று எழுதி இருப்பது அ முதல் னௌ வரை 247 இப்பொழுதுள்ள எழுத்துக்களைத்தான். ஆதிபகவன் முதற்றே உலகு என்றால் நமக்கு இந்த இயற்கையைப் {…}

Read More

திருக்குறள் – எண்ணென்ப ஏனை

அனைவருக்கும் வணக்கம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. என்பது திருவள்ளுவரின் கூறள். எண்ணைத்தான் எழுத்துக்கு முதலில் கூறியுள்ளார். எண்களால் ஆனது தான் இவ்வுலகு – இந்த பால் வெளி (milky Way) கணக்குகளைத்தான் முப் பால் ஆக தந்துள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால் {…}

Read More

வள்ளுவர்,  கோளில் பொறியில் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.

கோள்கள் பயணம் செய்யும் பாதையில் உள்ள விண்மீன்களை அடையாளப்படுத்தி, 30 திகிரியில் உள்ள விண்மீன்களை இணைத்து ராசிகளாக்கினர். சந்திரன் பயணம் செய்யும் வட்டப் பாதையை 13.33 என்று 27 பாகங்களாக்கி 27 நட்சத்திரங்களாக பிரித்து வானத்தை புரிந்து அதை பால் வெளியாக (Galaxy) அறிந்து வைத்திருந்தனர் நம் {…}

Read More

திருக்குறள் பாடல் 2

கற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின்.   பேர் அமணர்கள் , என்பவர்கள் , தமிழுக்காக ,…… 1800 ஆண்டுகளுக்கு முன்னால் , நம்மவர்களையே , களப்பிறர்களாக சூழ்ச்சிகளால் , மாற்றி, நமக்கு எதிராக , திருப்பியதை அறிந்து {…}

Read More

திருக்குறள் பாடல் 1

[27/01, 10:38]  : அகர முதல எழுத்தெல்லாம் , நமக்கு ஆதி பகவன் முதற்றே உலகு . [27/01 , 10:41]  : ஆருடம் அறிந்தால் தான் , சோதிடம் கைப்படும்.

Read More

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான்,

திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான், நம் முன்னோர்கள் , நம் ஜாதக கட்டங்களில் 120 தசா ஆண்டுகளை தசா புத்திகளாக்கினார்கள். அந்த தசா வருடத்தில் எந்த இடத்தில் நாம் பிறக்கிறோமோ? அதிலிருந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனுபவிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் {…}

Read More