திருக்குறளில் ஜோதிடம் · திரு.C.அறிவழகன் அவர்கள், தஞ்சாவூர் மைய ஆசிரியர்.
- September 12, 2025
- By : Ravi Sir
Read More
Read More
கோள்கள் பயணம் செய்யும் பாதையில் உள்ள விண்மீன்களை அடையாளப்படுத்தி, 30 திகிரியில் உள்ள விண்மீன்களை இணைத்து ராசிகளாக்கினர். சந்திரன் பயணம் செய்யும் வட்டப் பாதையை 13.33 என்று 27 பாகங்களாக்கி 27 நட்சத்திரங்களாக பிரித்து வானத்தை புரிந்து அதை பால் வெளியாக (Galaxy) அறிந்து வைத்திருந்தனர் நம் {…}
Read Moreகற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின். பேர் அமணர்கள் , என்பவர்கள் , தமிழுக்காக ,…… 1800 ஆண்டுகளுக்கு முன்னால் , நம்மவர்களையே , களப்பிறர்களாக சூழ்ச்சிகளால் , மாற்றி, நமக்கு எதிராக , திருப்பியதை அறிந்து {…}
Read More[27/01, 10:38] : அகர முதல எழுத்தெல்லாம் , நமக்கு ஆதி பகவன் முதற்றே உலகு . [27/01 , 10:41] : ஆருடம் அறிந்தால் தான் , சோதிடம் கைப்படும்.
Read Moreதிருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான், நம் முன்னோர்கள் , நம் ஜாதக கட்டங்களில் 120 தசா ஆண்டுகளை தசா புத்திகளாக்கினார்கள். அந்த தசா வருடத்தில் எந்த இடத்தில் நாம் பிறக்கிறோமோ? அதிலிருந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனுபவிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் {…}
Read Moreதிருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சகதி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். 70 ஆண்டுகளுக்கு ஒரே சீராகவும் , {…}
Read Moreதிருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள். அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள். இன்பத்துப் பாலில் – 25 அதிகாரங்கள். 70 / 38 + 25 = 1. 1111 திருக்குறளில் இதுவும் ஒரு விண்ணியல் கணக்கு தான். 70 / 63 = 1.1111 70 {…}
Read Moreவிண்ணியலும் வாழ்வியலும்: [4/24, 1:10 PM] ravi2251964: சூரியன் சுற்றும் வட்டப் பாதை 400 நாட்கள் கொண்டது . பூமியின் வட்டப் பாதை 360 நாட்களை கொண்டது.. நிலாவின் வட்டப் பாதை 324 நாட்களைக் கொண்டது. இதே திங்கள் = 27 நாட்கள். மாதம் = 30 நாட்கள். {…}
Read More[4/24, 12:26 PM] ravi2251964: 24 திகிரி சாய்ந்த வட்டத்தை கடக்க 24,000 ஆண்டுகள் ஆகும். 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை கடக்க , 26, 666.66 ஆண்டுகள். [4/24, 12:29 PM] ravi2251964: அதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. 3D animation பற்றி பேசவே ஒரு நிமிடத்திற்கு {…}
Read More257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய், மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய், தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய், என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே. மூன்று முப்பத்தாறினோடு என்றால் 3 x 36 = {…}
Read More