Category: Blog

சித்தரியல் நாட்காட்டி மற்றும் புத்தகங்கள் – PDF

சித்தரியல் நாட்காட்டி மற்றும் புத்தகங்கள் – PDF 2026_சித்தரியல்_நாட்காட்டி (2) விண்ணியியல்_பஞ்சாங்க_கணக்கு_புத்தகம் (2) திருக்குறளில்_விண்ணியியல்_புத்தகம் (2) 247_எழுத்துக்களில்_விண்ணியியல்_&_மெய்யியல்_புத்தகம் (2) வேண்டுவோர் print out எடுத்துக் கொள்ளலாம். புத்தகம் வேண்டுவோர், மற்றும் நாட்காட்டி வேண்டுவோர் 9842216465 mob – no – க்கு Address அனுப்பினால் courier – {…}

Read More

300 குறளுக்கு நீங்களே உரை எழுதலாம்

300 குறளுக்கு நீங்களே உரை எழுதலாம் 300 Kural

Read More

விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு ஏப்ரல் 30 முதல் மே 1, 2026 வரை

வருகிற April – 30, may -1 வைகாசி பௌர்ணமி மற்றும் அக்னி நட்சத்திரம் முடிவு நாட்களில் நேரடி வகுப்பு ஆழியார் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த வைகாசி பௌர்ணமியில் தான் வடகிழக்கு பருவக்காற்று தென்மேற்குப் பருவத் காற்றாக திரும்பும். இந்த நாட்களில் விண்ணியலும் வாழ்வியலும் நேரடி {…}

Read More

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் குறள். இந்த முதல் குறளின் உண்மையான பொருள் அறிந்து கொண்டாலே நம் தமிழ் {…}

Read More

தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு ஏப்ரல் 30 முதல் மே 1, 2026 வரை

தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் சிறப்பு இரண்டு நாள் நேரடி வகுப்பு ஆழியார், பொள்ளாச்சி. சிறப்பு விருந்தினர்: திரு. ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா தேதி: ஏப்ரல் 30 மற்றும் மே 1, 2026. நுழைவு கட்டணம்: ரூ. 500/- முகவரி: நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம், எண்-276, {…}

Read More

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும்

*அ* என்ற ஒலி காதில் கேட்பது தூல வைகரி என்றும் அதற்கு முன்பாக சூக்குமமாக தொண்டையில் ஒலிப்பது சூக்கும வைகரி என்றும், அதற்கு முன்பாக அதற்கு *மத்திமை* என்றும், அது *பைசந்தி* என்ற வாக்கிலிருந்து உருவாகிறது என்றும், அது *சூக்குமை* என்ற மூலாதாரத்திலிருந்து உருவாகும்     {…}

Read More

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா?

திருக்குறளின் முதல் குறளின் முதல் வரியில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு அர்த்தம் அ முதல் னௌ வரை உள்ள 247 எழுத்துக்கள் எல்லாம் , என்பது சரியா? தவறா? சாதாரன நடையில் அகர முதல எழுத்தெல்லாம் என்பதற்கு தொல்காப்பியரின் இலக்கணம் தெரிய வேண்டியது இல்லை. பேச்சு {…}

Read More

திருவள்ளுவர் காலம் 2047 என்றால்?

திருவள்ளுவர் காலம் 2047 என்றால்? இப்பொழுது நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களைப் பற்றி அவர் முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் என்று எழுதி இருப்பது அ முதல் னௌ வரை 247 இப்பொழுதுள்ள எழுத்துக்களைத்தான். ஆதிபகவன் முதற்றே உலகு என்றால் நமக்கு இந்த இயற்கையைப் {…}

Read More

திருக்குறள் – எண்ணென்ப ஏனை

அனைவருக்கும் வணக்கம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. என்பது திருவள்ளுவரின் கூறள். எண்ணைத்தான் எழுத்துக்கு முதலில் கூறியுள்ளார். எண்களால் ஆனது தான் இவ்வுலகு – இந்த பால் வெளி (milky Way) கணக்குகளைத்தான் முப் பால் ஆக தந்துள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால் {…}

Read More