BLOG

ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் {…}

Read More

வானம், பூமி

[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?

Read More

நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.

[02/02, 08:18]  : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? [02/02, 08:22]  : அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா? நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.        

Read More

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள்

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள், தங்களை ஊதியவர்கள், (யூதர்கள்) அதனால் தான் நாம் மட்டும்’ உலகில் தப்பிப் பிழைத்தோம் என இறுமாந்து , நாம் மட்டும் தான் கடவுளின் பிள்ளைகள் , என நினைத்து பாலைவணத்திலும், கடும் குளிரிலும, சிக்கி சின்னப்பட்டு , கொலை , கொள்ளை , {…}

Read More

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன். அதற்கும் , அ எனும் நம் தமிழ் எழுத்தின் , முதல் எழுத்திற்கும் , நாம் எகிப்தில் கட்டிய , பிரமிடுகளுக்கும் , மூன்றாம் தமிழ்ச் சங்கத்திற்கும், அந்த Sphinx_க்கும் , திருக்குறளுக்கும் {…}

Read More

நெடுநல்வாடை என்னும் நூல்

[01/02, 08:26]  : (2200 ஆண்டுகளுக்கு முன் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை பாடல்) [01/02, 08:26]  : நெடுநல்வாடை பாடல்! [01/02, 08:26]  : குச்சி நட்டு சூரியனை பிடிப்பது… வாணியலில் மட்டும் அல்ல வாழ்வியலில் கூடத்தான்!   அந்தக்கால ,மேஸ்திரி வரை இது தெரிந்து உள்ளது!

Read More

திருக்குறள் பாடல் 2

கற்றதனால் ஆன பயன் என் கொள், வாண் அறிவன் , நாற்றான் தொழார் எனின்.   பேர் அமணர்கள் , என்பவர்கள் , தமிழுக்காக ,…… 1800 ஆண்டுகளுக்கு முன்னால் , நம்மவர்களையே , களப்பிறர்களாக சூழ்ச்சிகளால் , மாற்றி, நமக்கு எதிராக , திருப்பியதை அறிந்து {…}

Read More

பெரு வெடிப்பால் வெளியேறிய

பெரு வெடிப்பால் வெளியேறிய சக்தி காற்றாக மாறுவது நம் வெளிக்குள் தான் , வளிக்குள் , காற்று இருக்காது. அதைக் குறிக்கும் எழுத்து வா , அந்த வெளியில் உருவான காற்றால் , கரும் சக்தியிலிருந்து உயிர்கள் வாழ தகுதியுள்ள , அளவான வெப்பமாகவும் மாறுகிறது. அதைக் {…}

Read More

திருமால் – மால் என்றால் கரு .

நம் ஒவ்வொரு எழுத்தும் , ஒலியாக 20,000 – ஆண்டுகளாக வலம் வரும் , கீழ்கண்ட , எழத்துக்களாக , வடித்தவன் , விண்ணவன் தான் , மாபலியாகவும் , மகாபலியாகவும் , மற்றும் ஆசியாவெங்கும் , மகா சம்மதத்துடன் , கரு(சக்தி) மையத்தின் பின் சுழற்சி {…}

Read More

வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா?

[30/01, 17:30]  : வான வேடிக்கைகளுக்குத் தேவைப்படும் வெடி மருந்துகள் 3000 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் இருந்தனவா? இருந்தன என்றால் நம் மன்னர்கள் அந்தத் தொழில் நுட்பம் தெரியாமல் வெள்ளையர்களின் பீரங்கி, துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனது ஏன்? [30/01, 17:30] : நாம் கோவில்களை , எத்தனை, {…}

Read More