வானம், பூமி
- August 26, 2024
- By : Ravi Sir
[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?
Read More[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?
Read More[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? [02/02, 08:22] : அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா? நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.
Read Moreஅந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன். அதற்கும் , அ எனும் நம் தமிழ் எழுத்தின் , முதல் எழுத்திற்கும் , நாம் எகிப்தில் கட்டிய , பிரமிடுகளுக்கும் , மூன்றாம் தமிழ்ச் சங்கத்திற்கும், அந்த Sphinx_க்கும் , திருக்குறளுக்கும் {…}
Read Moreதினமும் நிலா தேய்பிறையில் , அடுத்த அமாவசை வரை தினமும் 5O நிமிடங்கள் , தாமதமாக எழுந்து, 14 பிறைகள் தாண்டி , அமாவாசை, அன்று சூரியனுடன் பயணிக்கும் , அதனால் தான் நமக்கு நிலவு தெரியாது. அன்று சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் {…}
Read Moreசக்திகள் என்பது , காற்று (Air ) மட்டுமல்ல , ஒளி (Light) , ஒலி (Sound) , காந்தம் (Magnetic) , மின் ( Electric) , அனு (Autom) , இன்னும் நமக்குத் தெரியாத பல சக்திகள் நம் அண்டத்தில் , பரவி விறவிக் {…}
Read Moreமுருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , சந்திர நாட்காட்டியையே, உபயோகித்து வந்தனர். {…}
Read More29/1/2021 நிலவு உதயத்தில் குன்று தெரியவில்லை. பழனியில் இருப்பவர்கள் , இன்று 50 நிமிடம் தாமதமாக வரும் , நிலவையும் இடும்பன் மலையுடனும், நாளை காலை சூரிய உதயத்தின் காட்சியை இடும்பன் மலையுடன் பதிவு செய்ய முடிந்தால் , பதிவு செய்து , அந்த காட்சியை அவதானிக்கவும். {…}
Read More[25/01, 05:10] : சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – {…}
Read More26/1/2021 நாவாய்களில் வலம் வந்த கண்டங்களில் வல்லாடு மேய்த்தவர் முருகன், காளை மாட்டில் பயணித்தவர் சிவன், 19,000 பசு மாடு வளர்த்து, திரு வள்ளி புத்தூரில் முல்லை காடுகளின் கோன் ஆக இருந்தவர் கிருஷ்ணன். 3600 வருடங்களுக்கு முன் வறட்சியால் இருந்த புவியின் , துல்லிய {…}
Read More[23/01, 16:28] : பூமி ,சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. நீள் வட்டமாக இருந்தாலும் , வாண் 360 திகிரி தான். அதனால் தோராயமாக ஒரு நாளைக்கு பூமி வானில் 1 திகிரி கடக்கிறது. அந்த 360° வாண் பாதையை நம்முடைய மலைக்கோட்டையில் {…}
Read More